Saturday, July 21, 2007

தமிழ் வாழ்க!!!

கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.

அன்புடன்,

கவுதமன் & நீலன்.

1 comment:

Osai Chella said...

அனைவருக்கும் ஓசை செல்லாவின் வாழ்த்துக்கள். உங்கள் வலைப்பூ துளிர்களில் இணைக்கப்படுள்ளது.